மழையால் ஆட்டம் நிறைவு அடையவில்லை

இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் உலகக் கிண்ண கிரிக்கெட் அரையிறுதியில் நியூசிலாந்து அணி இதுவரை 5 விக்கெட்டுக்கு 211 ஓட்டங்கள் (46.1 ஓவர்) எடுத்துள்ளது. இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகரில் நேற்று மாலை நிகழ்ந்த அந்த ஆட்டத்தின்போது பெய்த மழையால் அந்த ஆட்டம் இன்று தொடரும்.

பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் முதலில் மட்டையடிப்பதாக முடிவு செய்தார். இதன்படி, நியூசிலாந்து அணியைச் சேர்ந்த மார்ட்டின் கப்திலும் ஹென்றி நிகோல்சும் ஆட்டத்தைத் தொடங்கினர்.

இன்னிங்சின் 17ஆவது பந்து வரை நியூசிலாந்து எந்த ஓட்டத்தையும் எடுக்கவில்லை. 14ஆவது ஓவருக்குப் பிறகு நியூசிலாந்து விளையாட்டாளர்களை இந்திய விளையாட்டாளர்கள் வெகுவாகக் கட்டுப்படுத்தினர்.

இந்த ஆட்டம் எவ்வளவு விரைவில் முடியுமோ அந்த அளவுக்கு நியூசிலாந்திற்குச் சாதமாக இருக்கும் என்பது சிலரின் ஊகம். ஆயினும், புள்ளிகளின் அடிப்படையில் இந்தியாவுக்குச் செல்லும் வாய்ப்புகளும் அதிகமாகும் என்றும் வேறு சிலர் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!