(காணொளி): நகைக்கடை திருட்டு; சம்பவ இடத்தில் சந்தேக நபர்

புளோக் 574 அங் மோ கியோ அவென்யூ 5லுள்ள நகைக் கடை ஒன்றிலிருந்து 100,000 வெள்ளி பெறுமானமுள்ள ஆபரணங்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்களில் ஒருவர், விசாரணை நிமித்தமாக அதே கடைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

27 வயதுக்கும் 31 வயதுக்கும் இடைப்பட்ட அம்மூவர் திருடிய நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டதாக போலிசார் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16ஆம் தேதி) தெரிவித்தனர்.

Remote video URL

எம். ஜெகதீஷ் என்ற சந்தேக நபரை விசாரணை அதிகாரி ஒருவர் இன்று சம்பவ இடமான ‘ஹொக் சியோங் ஜேட் என்ட் ஜுவல்லரி’ கடைக்கு அழைத்து சென்றார். ஜெகதீஷ் சிவப்பு நிற சட்டை அணிந்திருப்பதாக தமிழ் முரசு நிருபர் வைதேகி ஆறுமுகம் எடுத்த காணொளி காட்டுகிறது.

தற்போது மத்திய போலிஸ் பிரிவின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜெகதீஷ் வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!