மகாராஷ்டிராவில் தரைமட்டமான கட்டடம்

மகாராஷ்டிராவில் மூன்று மாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் உள்ள படேல் வளாகத்தில் அமைந்துள்ள அந்தக் கட்டடம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு இடிந்து விழுந்தது.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று காலை எட்டு பேரின் சடலங்களை இடிபாடுகளிலிருந்து அகற்றினர். மாண்டோரின் எண்ணிக்கை தற்போது 10க்கு உயர்ந்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. அத்துடன் உயிர் தப்பிய சுமார் 20 பேர் மீட்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பின்னர் மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து முழுவீச்சில் மீட்பு பணி நடைபெறுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிய தலைவர்கள் தங்களது சமூக ஊடகப் பக்கங்களின் மூலம் இரங்கல் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!