240,000ஐ நெருங்கும் மரண எண்ணிக்கை; ஒரே நாளில் 4,187 பேர் பலி

இந்­தி­யா­வின் கிரு­மித்­தொற்று நில­வ­ரம் ஒவ்­வொரு நாளும் மோச­ம­டைந்து வரும் நிலை­யில் நேற்று ஆக அதி­க­மான மரணங்­கள் அங்கு பதி­வா­யின. ஒரே நாளில் 4,187 பேர் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்குப் பலியாகிவிட்டனர்.

இதன் கார­ண­மாக இந்­தி­யா­வில் நிகழ்ந்த தொற்று மர­ணங்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 240,000ஐ நெருங்­கி­யுள்­ளது.

மேலும் நாடு முழு­வ­தும் பல மாநி­லங்­களில் 24 மணி நேரம் பதி­வான கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 401,078 என பதி­வாகி இருப்­ப­தாக இந்­தி­யா­வின் சுகா­தார அமைச்சு அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது. இதன் மூலம் அங்கு இது­வரை பதி­வாகி உள்ள தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 21.9 மில்­லி­ய­னுக்கு உயர்ந்து­விட்­டது. ஆயி­னும் இந்­தி­யா­வில் தற்­போது இரண்­டாம் அலை கிரு­மிப்­ப­ர­வல் உக்­கி­ர­ம­டைந்து இருப்­ப­தால் அங்கு ஒவ்­வொரு நாளும் பதி­வா­கும் தொற்­று­

க­ளின் எண்­ணிக்ை­க­யும் உயி­ரி­ழப்­பு­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­கா­ர­பூ­ர்வ எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் அதி­க­மாக இருக்­கக்­கூ­டும் என மருத்­துவ நிபு­ணர்­கள் தெரி­வித்து உள்­ள­னர்.

மார்ச் மாதம் அன்றாடம் பதிவான எண்ணிக்கை 20,000க்கும் கீழ் இருந்து வந்த நிலையில் ஏப்ரலில் அந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்து அந்த மாதத்தில் மட்டும் சுமார் 6.6 மில்லியன் தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!