சந்தையில் காய்கறிகளைத் தொடுவது கொவிட்-19 பரவ காரணமாக இருந்திருக்கலாம்

புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானவர்களிடம் மூன்று விஷயங்கள் பொதுவாகத் தென்பட்டன.

அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை, முகக்கவசத்தைச் சரியாக அணியவில்லை, கைகளால் பழங்கள், காய்கறிகளைத் தொட்டனர்.

தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் நடத்திய ஆய்வின் முடிவுகள் இதனைத் தெரிவிக்கின்றன.

புக்கிட் மேரா சந்தை தொற்றுக் குழுமத்தில் மொத்தம் 94 பேர் இருந்தனர். அங்குள்ள 182 கடைகளும் இரு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்தன.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, சந்தை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் ஆய்வாளர்கள் பேசி தகவல் சேகரித்தனர்.

இந்தப் பகுதிக்கு மூத்தோர் அடிக்கடி வந்து சென்றதால், இந்தச் சந்தையில் கிருமித்தொற்று நிலவரம் குறித்து ஆய்வாளர்கள் கவனம் செலுத்தியதாக தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் நிர்வாக இயக்குநரான பேராசிரியர் லியோ யீ சின் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!