உள்ளூரில் புதிதாக 347 பேருக்கு தொற்று

உள்­ளூ­ரில் நேற்று பிற்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 347 பேருக்கு கொரோனா கிருமி தொற்­றி­யி­ருப்­ப­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஏற்­கெ­னவே கிருமி தொற்­றி­ய­வர்­க­ளு­டன் தொடர்­புள்ள தொற்­றுச் சம்­பவங்­கள், எவ்­வி­தத் தொடர்­பும் இல்­லாத தொற்­றுச் சம்­ப­வங்­கள் பற்­றிய விவ­ரங்­களை சுகா­தார அமைச்சு தெரி­விக்­க­வில்லை.

புதி­தா­கக் கிருமி தொற்­றி­ய­வர்­களில் மூவர் 70 வய­தைத் தாண்டிய முதி­ய­வர்­கள். அவர்­க­ளுக்கு தடுப்­பூசி இன்­ன­மும் போடப்­ப­ட­வில்லை அல்­லது ஒரு தடுப்­பூசி மட்­டும் போடப்­பட்­டி­ருப்­ப­தாக அமைச்சு கூறி­யது. இவர்­க­ளுக்கு கடும் நோய் ஏற்­படும் அபா­யம் உள்­ள­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

இவர்­க­ளைத் தவிர வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த இரண்டு பேருக்­கும் கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இவர்­கள் தனி­மை­யில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­த­போது அல்­லது இல்­லத் தனிமை உத்­த­ர­வில் இருந்­த­போது நோய் தொற்­றி­ய­தாக அமைச்சு கூறி­யது.

வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த இவர்­க­ளை­யும் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் நேற்று 349 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் கிரு­மி தொற்­றி­ய­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 69,582 ஆக உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!