தொற்று அதிகரிப்பால் புதுடெல்லியில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாகிறது

புதுடெல்லியில் இனி மீண்டும் பொ து இடங்களில் கட்டயாம் முகக்கவசம் அணியவேண்டும்.

தலைநகரிலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் கொவிட்-19 தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, அந்த முடிவு எடுக்கப்பட்டது.

புதுடெல்லியில் வியாழன் (ஏப்ரல் 21) அன்று 1,009 புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 18 வரை அங்கு தொற்றுச் சம்பவங்கள் மும்மடங்கு அதிகரித்தன.

மேலும், ஏப்ரல் 9ஆம் தேதி முதல் பெறப்பட்ட கொவிட்-19 நோயாளிகளிடமிருந்து மாதிரிகளை எடுத்து அவற்றை மரபணு வரிசைப்படுத்தவும் புதுடெல்லி அரசாங்கம் தொடங்கியுள்ளது.

மிக அதிகமாகப் பரவக்கூடிய எக்ஸ்இ (XE) வகைக் கிருமி மும்பையில் இந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மாதிரிகளின் மரபணுக்களை வரிசைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

மற்ற பல நாடுகளைப் போலவே இந்தியாவிலும் பெரும்பாலான கொவிட்-19 கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!