துணைப் பிரதமர் வோங்: கொவிட்-19 அலையைக் கடந்து செல்ல கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கத் தேவையில்லை

தற்போதைய கொவிட்-19 தொற்று அலையைச் சிங்கப்பூர் கடந்து செல்ல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக்கத் தேவையில்லை என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.


கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில் மருத்துவமனைகள் இந்நிலையைச் சமாளித்து வருகின்றன என்று அவர் சுட்டினார். தற்போதைய கொவிட்-19 சம்பவங்கள் பிஏ.4, பிஏ.5 ரக புதிய ஓமிக்ரோன் திரிபுகளால் ஏற்பட்டவை என்றும் அவர் சொன்னார்.


ஹஜ் பெருநாளை முன்னிட்டு அர்-ரவுதா பள்ளிவாசலுக்கு இன்று வருகை தந்த துணைப் பிரதமர் செய்தியாளர்களிடம் இதனைச் சொன்னார்.


கடந்த சில வாரங்களாக அதிகரித்த கிருமித் தொற்று எண்ணிக்கை முதலில் கவலையுற்றதாக திரு வோங் கூறினார்.


"எனினும் புதிய கட்டுப்பாடுகள் எவற்றையும் செயல்படுத்தாமல் தற்போதைய கொவிட்-19 அலையை நம்மால் கடந்து செல்ல முடியும். இதுவே எங்கள் கணிப்பு.


"இந்த பெருந்தொற்று இன்னும் முடியவில்லை என்பதற்கான நினைவூட்டல் இது. நாம் அனைவருமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்," என்று அவர் அறிவுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!