எலிசபெத் அரசியார் காலமானார்

பிரிட்டனை அதிக காலம் ஆட்சி புரிந்த எலிசபெத் அரசியார் காலமானார். அவருக்கு வயது 96. ஸ்காட்­லாந்­தி­லுள்ள உள்ள அரண்மனையில் அவர் உயிர் பிரிந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது.

தமது தந்தை ஆறாவது ஜார்ஜ் அரசர் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி உயிர் இழந்ததை அடுத்து, எலிசபெத் பிரிட்டிஷ் அரசியாகப் பதவி ஏற்றார். அப்போது அவருக்கு வயது 25. இவ்வாண்டு பிப்ரவரியில் எலிசபெத் அரசியார் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!