விசை படைப்பிலக்கியத் திட்டத்தின் மற்றொரு பரிமாணமாக எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் சிறுகதைப் பயிலரங்கை ஜூலை 6ஆம் தேதி வழிநடத்தினார்.
https://www.facebook.com/163335113676864/videos/484101255728112
சிங்கப்பூரில் பிரஸ் ஹோல்டிங்ஸ் பயிற்சி அறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 25 தமிழ் எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன் தேசிய நூலக வாரியத்திலும் பொது மக்களுக்கான ஒரு கலந்துரையாடலை வழிநடத்தினார்.
இந்நிகழ்வுகளின் சில படங்களை இங்கு காணலாம்: