சூச்சிக்கு முக்கியப் பதவி; ராணுவம் கடும் எதிர்ப்பு

யங்கூன்: அரசாங்கத்தில் ஆங் சான் சூச்சிக்கு சக்திவாய்ந்த பதவி வழங்குவதை அனுமதிக்கும் மசோதா நேற்று ராணுவத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவால் உரு வாக்கப்பட்ட அரசு ஆலோசகர் என்ற புதிய பதவி மூலம் அமைச் சர்களுக்கு இடையே ஆங் சான் சூச்சி ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட முடியும். அரசாங்கத்தில் திருவாட்டி சூச்சி கூடுதல் அதிகாரத்துடன் நாட்டை நிர்வகித்து வழி நடத்தவும் புதிய பதவி வகை செய்கிறது. மேலும் இந்தப் பொறுப்பு, பிரதமர் பதவிக்கு ஈடானது என்று கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு ராணுவத்திடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆங் சான் சூச்சி அதிபராக பொறுப்பு ஏற்பதை அந்நாட்டு அரசியல் அமைப்புச் சட்டம் தடைசெய்த நிலையில் அவரின் நெருங்கிய நண்பரும் உதவியாளருமான 69 வயது டின் கியவ் அதிபராக பதவி ஏற்றுள் ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!