கோலாலம்பூர்: கடன் சுமையில் சிக்கியிருந்த 1எம்டிபி நிறுவனம் கொடுக்க வேண்டிய எல்லா கடனையும் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் இதனால் அந்நிறுவனத்திற்கு கடன் பாக்கி எதுவும் இல்லை என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அனுப்பிய எழுத்துபூர்வ பதிலில் அமைச்சு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
நிதி அமைச்சு: 1எம்டிபி நிறுவனத்திற்கு கடன்பாக்கி எதுவும் இல்லை
5 Apr 2016 06:57 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Apr 2016 07:07

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!