அருள் கந்தா: டோனி புவாவுடன் விவாதிக்க நான் தயார்

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி விவகாரம் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா விடுத்த சவாலை ஏற்பதாகவும் அந்நிறுவனத்தின் தலைவர் அருள் கந்தா தெரிவித்துள்ளார். " புவா விடுத்த சவாலை நான் ஏற்கிறேன். விவாதத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்," என்று அருள் கந்தா நேற்று விடுத்த ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

"பொதுக் கணக்குக் குழுவின் விசாரணையின்போது இரண்டு நாட்கள் துருவித் துருவி கேள்விகள் கேட்ட பின்னரும் அக்குழுவின் உறுப்பினருமான டோனி புவாவுக்கு திருப்தி இல்லை. இன்னும் சிறிது நேரம் என்னுடன் செலவிட அவர் விரும்புகிறார். அது டோனி புவாவுக்கு மகிழ்ச்சி தருமென்றால் அதை நான் மறுக்க மாட்டேன்," என்று அருள் கந்தா கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!