கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் 2.6 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளை முடக்குவது தொடர்பில் நீதிமன்ற உத்தரவைப் பெற மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மனு தாக்கல் செய்திருப்பதாக திரு மகாதீரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். திரு நஜிப்பின் பெயரில் உள்ள சொத்துகள் மற்றும் அவருக்காக மற்றவர்களின் பெயர்களில் வைக்கப்பட்டுள்ள சொத்துகள் பற்றிய விவரங்களை பிரதமர் வெளிப்படையாக தெரிவிப்பதற்கான நீதிமன்ற உத்தரவை திரு மகாதீர் நாடியுள்ளதாகவும் அந்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். திரு நஜிப் ரசாக்கின் சொத்துகள், அவர் வங்கியில் வைத்திருக்கும் பணம் மற்றும் நிறுவனப் பங்குகள் ஆகியவற்றை முடக்க வேண்டும் என திரு மகாதீர் அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நஜிப்பின் சொத்துகளை முடக்க நீதிமன்ற உத்தரவை நாடும் மகாதீர்
20 Apr 2016 06:17 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Apr 2016 07:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!