கோலாலம்பூர்: சிலாங்கூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மலேசியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் கரப்பான் பூச்சி இருந்ததைத் தொடர்ந்து இழப்பீடு கோரி அந்த மருத்துவமனைக்கு எதிராக அவர் வழக்குத் தொடுத்திருந்தார். வான் ஹலிமி மெஹ்ராவி என்பவர் கடந்த மே மாதம் கேபிஜே சிலாங்கூர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட மதிய நேர காய்கறி உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தாராம். அந்த உணவைச் சாப்பிட்டதைத் தொடர்ந்து வாந்தி, வயிற்று வலியால் தான் அவதிப்பட்டதாக அவர் கூறினார். அவருக்கு அந்த மருத்துவமனை மொத்தம் 67,000 ரிங்கிட்(S$23,000) இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
உணவில் கரப்பான் பூச்சி; மலேசியருக்கு S$23,000 இழப்பீடு
22 Apr 2016 07:41 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Apr 2016 07:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!