பெய்ஜிங்: சீனாவில் ரசாயனப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பைத் தொடர்ந்து அங்கு தீப்பற்றிக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர். தீயணைப்பாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு தீயை அணைத்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த விபத்தில் உயிர் சேதமோ யாருக்கும் காயமோ இல்லை என்று அந்த அதிகாரி கூறினார். சீனாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரசாயனக் கிடங்கில் மூண்ட தீயில் 165 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் ரசாயனக் கிடங்கில் பயங்கர வெடிப்பு
23 Apr 2016 07:47 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Apr 2016 07:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!