சீனாவில் ரசாயனக் கிடங்கில் பயங்கர வெடிப்பு

பெய்ஜிங்: சீனாவில் ரசாயனப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பைத் தொடர்ந்து அங்கு தீப்பற்றிக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர். தீயணைப்பாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு தீயை அணைத்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த விபத்தில் உயிர் சேதமோ யாருக்கும் காயமோ இல்லை என்று அந்த அதிகாரி கூறினார். சீனாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரசாயனக் கிடங்கில் மூண்ட தீயில் 165 பேர் உயிரிழந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!