துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் நான்கு இடங்களில் அடையாளம் தெரியாத சிலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த எட்டுப் பேரில் 7 பேர் பெரியவர்கள் என்றும் ஒருவர் மட்டும் இளைஞர் என்றும் கூறப்பட்டது. கொல்லப்பட்டவர்கள் அனை வரும் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறினர்.ஈ° கொலைகாரர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

குடும்பத் தகராறு இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குடும்ப உறுப்பினர் ஒருவர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!