போலிஸ் தலைமையகத்தின் ஓர் அறை தீ விபத்தில் முற்றிலும் நாசம்

கோலா திரங்கானு: கோலா திரங்கானு போலிஸ் தலைமையகத்தில் ஓர் அறை நேற்று முன்தினம் தீவிபத்தில் முற்றிலும் நாசமடைந்ததில் பழைய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் அழிந்து சாம்பலாகின. சிறைகளில் வைக்கப்பட்டிருந்த 58 பேரை பத்திரமாக அப்புறப்படுத்த வேண்டி இருந்தது. காலை 10.15மணிக்கு அந்த அறையிலிருந்து கிளம்பிய புகையைக் கண்ட போலிஸ் நிலைய ஊழியர் ஒருவர் தீ குறித்து எச்சரிக்கை விடுத்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!