சரவாக் தேர்தல்; 24,604 பேர் முன்கூட்டியே வாக்களிப்பு

கூச்சிங்: மலேசியாவின் ஆகப் பெரிய மாநிலமான சரவாக்கில் இம்மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் 24,604 வாக்காளர்கள் இன்று முன்கூட்டியே நடைபெறும் வாக் களிப்பில் வாக்களிப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்தது. போலிசார், ராணுவம், அவர் களுடைய குடும்பத்தினர் உள்ளிட் டவர்கள் இன்று வாக்களிப்பார்கள் என்று ஆணையத்தின் செயலாளர் அப்துல் கனி சாலே குறிப்பிட்டார். இன்று காலை 8.00 மணியி லிருந்து ஐந்து மணி வரையில் 79 வாக்குச் சாவடிகளில் அவர்கள் வாக்களிப்பர்.

சரவாக் மாநிலத்தின் பொது வாக்காளர்களின் எண்ணிக்கை 1,113,522. முன்கூட்டியே வாக்கு அளிப்பவர்கள் 24,604 பேர், அஞ் சல் வாக்காளர்கள் 106. மொத்த தொகுதிகள் 82. இதற்கிடையே, சரவாக்கில் உள்ள கிராமப்புறங்களை மேம் படுத்த தனது தந்தை துன் அப்துல் ரசாக்கின் திட்டங்களை செயல்படுத்தப் போவதாக பிரதமர் நஜிப் உறுதியளித்துள்ளார். தற்போதைய மாநிலத்தின் மேம்பாடு திருப்தியளிக்கும் விதத்தில் இல்லை என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!