மேலும் நான்கு சடலங்கள் மீட்பு

கூச்சிங்: மலேசிய ஹெலிகாப்டர் விபத்தில் மேலும் நால்வரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த வியாழனன்று மாலை நிகழ்ந்த இந்த விபத்தில் அதில் சென்ற துணை அமைச்சர் ஒருவரது உடல் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், தேடி, மீட்கும் படையினர் நேற்று மேலும் நால்வரது உடல்களைக் கண்டுபிடித்து மீட்டனர். அவற்றில், தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் சுந்தரன் அண்ணாமலை, அமைச்சர் நோரியா கஸ்னானின் பாதுகாவலர் அகமது சோப்ரி ஹாருண் ஆகியோரின் சடலங்களும் அடங்கும். விபத்துக்கு உள்ளான ஹெலிகாப்டரில் அறுவர் பயணம் செய்த நிலையில் இன்னும் ஒருவரது நிலை என்னவானது என்று தெரியவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!