சீனாவில் கனமழையும் வெள்ளப்பெருக்கும்

சீனாவின் தென்பகுதியில் உள்ள குவாங்சி மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளிலும் தெருக்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வெள்ளநீரில் சிக்கிய பல வாகனங்கள் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்களும் சுற்றுலாப் பயணிகளும் தவிக்க நேர்ந்துள்ளது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!