ஏடன்: ஏமனில் ஐஎஸ் போராளிகள் நடத்திய இரு வெடிகுண்டு தாக்குதல்களில் போலிஸ்காரரர்கள் 37 பேர் உயிரிழந்ததாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏமனில் உள்ள துறைமுக நகரில் ஐஎஸ் போராளிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். போலிஸ் படையில் சேர பலர் காத்திருந்தபோது அங்கு குண்டு வெடித்ததாகவும் அந்த குண்டு வெடிப்பில் 31 பேர் உயிரிழந்ததாகவும் மற்றொரு குண்டு வெடிப்பில் 6 பேர் பலியானதாகவும் அதிகாரிகள் கூறினர். சுமார் 200,000 பேர் வசிக்கும் அந்நகரை அரசாங்கப் படையினர் அண்மையில் போராளிகளிடமிருந்து திரும்பக் கைப்பற்றினர்.
ஏமனில் ஐஎஸ் போராளிகள் தாக்குதல்: 37 பேர் மரணம்
16 May 2016 07:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 May 2016 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!