மலேசிய அமைச்சர் கண்டிப்பு: வர்த்தக வாகனங்களை வெளிநாட்டினர் ஓட்டக்கூடாது

பாங்கி: பேருந்து நிறுவனங்களும் லாரி நிறுவனங்களும் தங்களது வர்த்தக வாகன ஓட்டுநர் பணி களில் உள்நாட்டினரையே அமர்த்த வேண்டும் என்றும் வெளிநாட்டி னருக்கு அந்த வேலையைத் தரும் நிறுவனம் தனது உரிமத்தை இழக்க நேரிடும் என்றும் மலேசிய போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் தெரிவித்துள்ளார். "இந்த நிலையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஓட்டுநர் வேலையை மலேசியருக்கே வழங்க வேண்டும் என்று பேருந்து, லாரி நிறுவனங்களுக்கு நினைவூட்டல் அனுப்பி இருக்கிறோம்," என்று நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறினார்.

"சுற்றுப்பயணியாக மலேசியா வருவோர் செல்லுபடியாகும் உரி மம் வைத்திருந்தால் அவர்கள் இங்கு வாகனங்களை ஓட்டலாம். என்றாலும் வர்த்தக வாகனங்கள் ஓட்ட அவர்களை அனுமதிக்கக் கூடாது," என்று அமைச்சர் மேலும் கூறினார். வர்த்தக வாகனங்களை ஓட்டிய 116 வெளிநாட்டினர் இந்த ஆண்டு ஜனவரி முதல் பிடிபட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!