கோலாலம்பூர்: சட்டவிரோதமாக கடன் கொடுத்து வந்த மிகப் பெரிய கும்பலைச் சேர்ந்த 13 பேரை கைது செய்திருப்பதாக மலேசியப் போலிசார் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அக்கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக குற்றவியல் புலன்விசாரணைப் பிரி வின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சிறப்புப் படை போலிசார் மே 20ஆம் தேதி மேற்கொண்ட 11 மணி நேர சோதனை நடவடிக்கையின் போது அக்கும்பலின் முக்கியப் பேர்வழி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார். சட்டவிரோதமாக அதிக வட்டிக்கு கடன் கொடுத்து வந்த அக்கும்பலின் தொல்லைக்கு ஆளான ஒருவர் போலிசாரிடம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து போலிசார் அந்த தேடுதல் வேட்டையில் இறங்கினர். கடந்த அக்டோபர் மாதம் முதல் கடன் முதலைகள் தன்னை மிகவும் தொல்லைப்படுத்தி வந்ததாக 48 வயதான ஒருவர் போலிசாரிடம் அண்மையில் புகார் கொடுத்ததாக போலிஸ் வட்டாரங்கள் கூறின.
சட்டவிரோதக் கும்பல் மலேசியாவில் முறியடிப்பு
25 May 2016 08:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 May 2016 05:51
அண்மைய காணொளிகள்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தென்கிழக்காசியாவின் தொடக்ககால முப்பரிமாணக் கலைப் படைப்பு

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (மே 23) வந்தடைந்தார்.

2024ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஒன்று மாணவர் சேர்க்கைக்கான பதிவுகள் ஜூலை 4 தொடங்கும்

ஒரு நிமிடச் செய்தி: கொவிட்-19 கிருமியால் மீண்டும் தொல்லையா?

1 min news - 22nd May

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2023

தனது வீட்டறையில் பேருந்துகளைச் சார்ந்த அனைத்து பொருள்களையும் சிறு வயதிலிருந்தே சேகரித்து வருகிறார் சந்தோஷ் குமார்

இளையர்களிடையே மனச்சோர்வு, மன உளைச்சல்

புதிய தேசிய புற்றுநோய் நிலையம் திறப்பு

மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீட்டு மானியத்திலிருந்து கிட்டத்தட்ட 50,000 குடும்பங்கள் பலன் பெற்றனர் (1)

அனைத்துலக அளவிலான தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்பு திறன் சோதனையில் சிங்கப்பூர் முதலிடம்

ஒரு நிமிடச் செய்தி: சிங்கப்பூரில் தொண்டூழியம்

அன்னையரின் இன்னல்களும் எதிர்நீச்சலும்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!