சிட்னி: பாப்புவா நியூ கினியில் கடந்த ஒரு மாத காலமாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையில் மோதல் வலுத்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதை அரசாங்கம் மறுத்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் அந்நாட்டுப் பிரதமர் பீட்டர் ஓ நெய்ல் பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாப்புவா நியூ கினி மாணவர்கள் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு
9 Jun 2016 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jun 2016 09:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!