கோலாலம்பூர்: மலேசிய குடிநுழைவு கட்டமைப்பில் நாச வேலை செய்ததன் தொடர்பில் மேலும் ஐந்து குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் புதன்கிழமை அன்று ஐவரும் கைது செய்யப்பட்டதாக மலேசிய போலிஸ் தலைவர் காலித் அபு பக்கர் சொன்னார். "நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இதுவரை பத்து பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து ஆவணங்களும் கைப்பற்றப் பட்டுள்ளன," என்று அவர் தெரிவித்தார். மலேசிய குடிநுழைவு கட்டமைப்பில் சதி வேலை செய்த கும்பலின் தலைவனை மலேசிய போலிசார் அடை யாளம் கண்டுள்ளதாக அண்மையில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் 5 மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது
10 Jun 2016 05:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jun 2016 09:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!