பங்ளாதே‌ஷில் இந்து ஆசிரமத்தின் ஊழியர் வெட்டிக்கொலை

டாக்கா: பங்ளாதே‌ஷில் இந்து மதத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்து ஆசிரமம் ஒன்றில் பணியாற்றி வந்த 60 வயதான நித்யரஞ்சன் பாண்டே என்பவர் நேற்று நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டதாக போலிசார் கூறினர். கடந்த 3 நாட்களில் கொல்லப்பட்ட 2வது இந்திய வம்சாவளி நபர் இவராவார். மூன்று நாட்களுக்கு முன்பு, அனந்த கோபால் கங்குலி என்ற 70 வயது இந்து கோயில் பூசாரி, சைக்கிளில் சென்றபோது 3 பேரால் படுகொலை செய்யப்பட்டதாக டாக்கா தகவல்கள் கூறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!