ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக நீடிக்கும் அந்த சண்டையில் ஆப்கான் எல்லைப் போலிஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் ஐந்து போலிஸ்காரர்கள் காயம் அடைந்ததாகவும் ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லையில் ஆப்கான் படையினரும் பாகிஸ்தான் படையினரும் கூடுதல் ராணுவ வீரர்களை குவித்துள்ளனர். அத்துடன் கன ரக வாகனங்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. இதனால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது. படம்: ஏஎஃப்பி
எல்லையில் பாகிஸ்தான் படையினருடன் ஆப்கான் போலிசார் கடும் சண்டை
14 Jun 2016 11:35 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Jun 2016 07:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!