மின்படிக்கட்டில் சிக்கிய சிறுமி

மலாக்கா: ஆயர் கெரோவில் உள்ள பேரங்காடிக்கு பெற் றோருடன் சென்ற மூன்று வயது சிறுமியின் கை மின் படிக்கட்டில் சிக்கிக் கொண் டது. புதன்கிழமை காலை நடைபெற்ற சம்பவத்தில் தீ அணைப்பு, மீட்புப்படையினர் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக போராடி சிறுமியின் வலதுகையை விடுவித் தனர். பின்னர் கையில் ஏற்பட்ட சிறுகாயங்களுக்காக சிறுமி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!