மலாக்கா: ஆயர் கெரோவில் உள்ள பேரங்காடிக்கு பெற் றோருடன் சென்ற மூன்று வயது சிறுமியின் கை மின் படிக்கட்டில் சிக்கிக் கொண் டது. புதன்கிழமை காலை நடைபெற்ற சம்பவத்தில் தீ அணைப்பு, மீட்புப்படையினர் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக போராடி சிறுமியின் வலதுகையை விடுவித் தனர். பின்னர் கையில் ஏற்பட்ட சிறுகாயங்களுக்காக சிறுமி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
மின்படிக்கட்டில் சிக்கிய சிறுமி
17 Jun 2016 10:33 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jun 2016 06:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!