பிரிட்டிஷ் ஊடகம்: இலங்கை இறுதிக் கட்ட போரில் ‘க்ளஸ்டர்’ குண்டுகள் வீசப்பட்டன

லண்டன்: இலங்கை இறுதிக் கட்ட போரில் 'க்ளஸ்டர்' கொத் துக் குண்டுகள் வீசப்பட்டன என்று பிரிட்டனின் தி கார்டியன் நாளிதழ் புகைப்பட ஆதாரத் துடன் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கை அரசுக்குக் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இறுதிக் கட்ட போரின்போது, இலங்கையின் ராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களி னால் பொதுமக்கள் கொல்லப் பட்டதை ஏற்றுக்கொள்வதாக இலங்கை அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில் போரின்போது தடைசெய்யப்பட்ட 'க்ளஸ்டர்' கொத்துக் குண்டுகளை வீசிய தாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை அரசுக்கு அனைத்துலக அளவில் மேலும் நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது. அனைத் துலக அளவில் 100க்கும் மேற் பட்ட நாடுகளில் 'க்ளஸ்டர்' கொத்துக் குண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை உள்நாட்டுப் போரின்போது சுமார் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொத்துக் குண்டுகளால் உயிரி ழந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள் ளது. இதனை இலங்கை அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், இலங்கை ராணுவம் கொத்துக் குண்டுகளை வீசியது உண்மை தான் என்று தி கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!