சாபாவிலுள்ள தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ஏடிஎம்) அமைந்துள்ள அறையின் கண்ணாடிக் கதவுகள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை 4.20 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வளாகத்தில் வெடிச் சத்தம் கேட்டதாக அப்பகுதியில் இருந்தோர் கூறியுள்ளனர். சென்ற மாதம் 12ஆம் தேதி மூன்று திருடர்கள் மெம்பாகுட் நகரில் உள்ள ஏடிஎம் வளாகத்தையும் வெடி வைத்துத் தகர்த்து 70,000 மலேசிய ரிங்கிட்டுகளைக் கொள்ளையிட்டனர். அதிகாலை 1.20 மணியளவில் நடந்த அச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கறுப்பு நிற ஹோண்டா சிஆர்வி வாகனத்தில் சென்றதாகக் கூறப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்
ஏடிஎம் வளாகங்கள் வெடிவைத்துத் தகர்ப்பு, 2 இடங்களில் கொள்ளை
25 Jun 2016 07:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jun 2016 06:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!