ஏடிஎம் வளாகங்கள் வெடிவைத்துத் தகர்ப்பு, 2 இடங்களில் கொள்ளை

சாபா­வி­லுள்ள தானி­யங்கி பணம் வழங்­கும் இயந்­தி­ரம் (ஏடிஎம்) அமைந்­துள்ள அறையின் கண்­ணா­டிக் கத­வு­கள் வெடி வைத்துத் தகர்க்­கப்­பட்­டுள்­ளன. நேற்று அதிகாலை 4.20 மணி­ய­ள­வில் இந்த சம்ப­வம் நிகழ்ந்த­தா­கக் கூறப்­படு­கிறது. இந்த வளா­கத்­தில் வெடிச் சத்தம் கேட்­ட­தாக அப்­ப­கு­தி­யில் இருந்­தோர் கூறி­யுள்­ள­னர். சென்ற மாதம் 12ஆம் தேதி மூன்று திரு­டர்­கள் மெம்பா­குட் நகரில் உள்ள ஏடிஎம் வளா­கத்தை­யும் வெடி வைத்துத் தகர்த்து 70,000 மலேசிய ரிங்­கிட்­டு­களைக் கொள்ளை­யிட்­ட­னர். அதிகாலை 1.20 மணி­ய­ள­வில் நடந்த அச்­சம்ப­வத்­தில் ஈடு­பட்ட கொள்ளை­யர்­கள் கறுப்பு நிற ஹோண்டா சிஆர்வி வாக­னத்­தில் சென்ற­தா­கக் கூறப்­பட்­டது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!