காற்றுத் தூய்மைக்கேடு; உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கக்கூடும்

ஸ்டாக்ஹோம்: காற்று தூய்மைக்கேடு பாதிப்பு தொடர்பாக ஆண்டுக்கு 6.5 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். உலகளவில் வெளியாகும் புகையை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்து வரும் பத்து ஆண்டுகளில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அனைத்துலக எரிசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகில் உயர் ரத்த அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் புகை பிடித்தல் ஆகியவை உடல்நலத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. நான்காவதாக காற்று மாசுபாட்டால் இறப்பேரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அமிலம், உலேகம், மண், தூசு, சல்பர் ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு பேன்றவை காற்றில் அதிகமாக கலக்கும்பேது காற்று அசுத்தமடைகிறது. காற்றில் கலந்துள்ள மிகச்சிறிய பெருட்களை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநேய், பக்க வாதம், இதயக் கேளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!