இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அப்பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்த 43 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். அங்குள்ள ஒரு பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த சிலர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதில் பாகிஸ்தான், -ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ள சுமார் 30 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குமாறு தெஹ்ரிக் இ இன்ஸாப் கட்சித் தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், மாநில ஆளுநரை கேட்டுக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு; பாதிக்கப்பட்ட மக்கள்
4 Jul 2016 12:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Jul 2016 07:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!