மலேசியாவில் ஒரு மாது சுட்டுக் கொலை; சிறுமி காயம்

கோலாலம்பூர்: மலேசியாவில் தாமான் புறநகர் பகுதியில் ஒரு மாது காரில் சென்று கொண் டிருந்தபோது அடை யாளம் தெரியாத சிலர் அவரை சுட்டுக் கொன்றதாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த துப்பாக்கிச் சூட்டில் காரில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த அந்த மாதின் 8 வயதுச் சிறுமி படுகாயம் அடைந்தாகவும் அச்சிறுமி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலிஸ் அதிகாரி கூறினார். அந்த மாது அருகில் உள்ள உணவகத்திற்கு சாப்பிடச் சென்றபோது அவரை சிலர் சுட்டுக் கொன்றதாக அவர் சொன்னார். போலிசார் புலன் விசாரணை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!