தைவானில் ஏடிஎம் எந்திரத்தில் திருட்டு

தைப்பே: தைவானில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த 3 மில்லியன் சிங்கப் பூர் டாலர் மதிப்புள்ள பணத்தை மூவர் கொள்ளையடித்துச் சென்ற தாக தகவல்கள் கூறின. கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள புகைப்பட அடை யாளத்தைக் கொண்டு அந்த மூவரைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று தைவானிய போலிசார் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் இரு சந்தேகப் பேர்வழிகள் தைவானிலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப் படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!