தைப்பே: தைவானில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த 3 மில்லியன் சிங்கப் பூர் டாலர் மதிப்புள்ள பணத்தை மூவர் கொள்ளையடித்துச் சென்ற தாக தகவல்கள் கூறின. கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள புகைப்பட அடை யாளத்தைக் கொண்டு அந்த மூவரைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று தைவானிய போலிசார் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் இரு சந்தேகப் பேர்வழிகள் தைவானிலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப் படுகிறது.
தைவானில் ஏடிஎம் எந்திரத்தில் திருட்டு
13 Jul 2016 07:58 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Jul 2016 07:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!