அப்துல் கனி: மகாதீரின் புதிய கட்சியுடன் தொடர்பு இல்லை

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது தொடங்கவுள்ள புதிய கட்சிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முன்னாள் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அப்துல் கனி பட்டேல் தெரிவித்துள்ளார். திரு மகாதீர் புதிய கட்சி தொடங்கவிருப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளவர்களில் தனது பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் அது பொய் என்றும் திரு கனி கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!