சாபா கடல் பகுதியில் மலேசிய படகு சிப்பந்திகள் ஐவர் கடத்தல்

மணிலா: சாபா கடல் பகுதியில் மலேசிய படகு ஒன்றின் ஐந்து சிப்பந்திகளை அபு சாயஃப் போராளிகள் கடத்திச் சென்றதாக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லஹாட் டட்டு அருகே கடல் பகுதியில் இழுவைப் படகு ஒன்று மட்டும் காணப்பட்டதாகவும் சிப்பந்திகள் யாரும் அதில் இல்லை என்றும் மலேசிய அதிகாரிகள் கூறியுள்ள நிலையில் அந்த சிப்பந்திகள் கடத்தப்பட்டதாக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த ஐந்து சிப்பந்திகளும் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று சாபா போலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார். பிணைப்பணம் கேட்டு கடத்தல்காரர்களிமிருந்து தொலைபேசி அழைப்பு எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று அந்த சிப்பந்திகளின் குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!