பிரான்ஸ் எல்லையில் ஞாயிறு அன்று காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டதால் 15 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் விடுமுறையை முடித்து இங்கிலாந்தின் தென் முனையான டோவர் துறைமுகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் நாட்டவர்கள் வாகனத்திலேயே சிக்கி பல மணி நேரம் புழுங்கிக் கொண்டிருந்தனர். சுமார் 12 மைல் தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. பிரான்ஸ் எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் போதுமான அளவில் இல்லாததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. படம்: ஏஎஃப்பி
பிரான்ஸ் எல்லையில் சோதனை; போக்குவரத்து நிலைகுத்தியது
26 Jul 2016 06:56 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jul 2016 06:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!