பிரான்ஸ் எல்லையில் சோதனை; போக்குவரத்து நிலைகுத்தியது

பிரான்ஸ் எல்லையில் ஞாயிறு அன்று காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டதால் 15 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் விடுமுறையை முடித்து இங்கிலாந்தின் தென் முனையான டோவர் துறைமுகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் நாட்டவர்கள் வாகனத்திலேயே சிக்கி பல மணி நேரம் புழுங்கிக் கொண்டிருந்தனர். சுமார் 12 மைல் தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. பிரான்ஸ் எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் போதுமான அளவில் இல்லாததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!