‘1எம்டிபி விசாரணை முடிவடைய சில காலம் பிடிக்கும்’

கோலாலம்பூர்: 1எம்டிபி விவகாரம் தொடர்பில் போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகக் கூறிய மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர், விசாரணையை விரைவில் முடிக்குமாறு போலிசாரை நெருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். பலரின் வாக்குமூலங்களை போலிசார் பதிவு செய்ய வேண்டியிருப்பதால் விசாரணை முடிவுற சில காலம் பிடிக்கும் என்று திரு காலிட் கூறினார். சிலரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய இரு வாரங்கள்கூட ஆகிறது என்றும் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!