கோலாலம்பூர்: மலேசியாவில் அண்மையில் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட திரு கந்தசாமி என்பவர் வசதி குறைந்த பிள்ளை களுக்கு உதவினார் என்று அவருடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புப் பாராட்டிய திரு ராஜ் என்பவர் கூறியுள்ளார். திரு கந்தசாமியின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் பல நூற்றுக்கணக் கானோர் கலந்துகொண்டதாக மலேசியாவின் தி ஸ்டார் செய்தித் தாள் கூறியது. அவருடைய நினைவாக அவரது படம் அவர் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் முன்பக்க இரும்புக் கதவுகளில் ஒட்டப்பட்டிருந்தது. "வசதி குறைந்த பிள்ளைகள் தங்கள் படிப்பைத் தொடர திரு கந்தசாமி உதவினார்.
‘சுட்டுக் கொல்லப்பட்ட நபர் வசதி குறைந்த பிள்ளைகளுக்கு உதவினார்’
31 Jul 2016 06:06 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Aug 2016 06:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!