சுபாங் ஜெயா: 1எம்டிபி நிறுவன விவகாரம் குறித்து மக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அதுபற்றி விளக்கமாக எடுத்துரைக்க பிகேஆர் எனப்படும் கெஅடிலான் கட்சி நாடு முழுவதும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த விளக்கக் கூட்டத் தொடரில் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினும் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயிலுடன் ஒரே மேடையில் காணப்பட்ட முகைதின், முக்கியமாக நகர்ப் புறங்களிலும் புறநகர் பகுதிகளிலும் கூட்டங்கள் நடத்தவிருப்பதாகக் கூறினார். ‚1எம்டிபி விவகாரத்தை எளிய முறையில் பரவலாக எடுத்துச் சொன்னால் மட்டுமே அதன் தாக்கத் தையும் நாட்டுக்கு அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பையும் மலேசிய மக்கள் உணர்ந்து கொள்ள முடியும் என திரு முகைதின் யாசின் கூறியுள்ளார்.
விளக்கக் கூட்டங்களில் முகைதின்
1 Aug 2016 07:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Aug 2016 05:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!