சுபாங் ஜெயா: 1எம்டிபி நிறுவன விவகாரம் குறித்து மக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அதுபற்றி விளக்கமாக எடுத்துரைக்க பிகேஆர் எனப்படும் கெஅடிலான் கட்சி நாடு முழுவதும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த விளக்கக் கூட்டத் தொடரில் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினும் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயிலுடன் ஒரே மேடையில் காணப்பட்ட முகைதின், முக்கியமாக நகர்ப் புறங்களிலும் புறநகர் பகுதிகளிலும் கூட்டங்கள் நடத்தவிருப்பதாகக் கூறினார். ‚1எம்டிபி விவகாரத்தை எளிய முறையில் பரவலாக எடுத்துச் சொன்னால் மட்டுமே அதன் தாக்கத் தையும் நாட்டுக்கு அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பையும் மலேசிய மக்கள் உணர்ந்து கொள்ள முடியும் என திரு முகைதின் யாசின் கூறியுள்ளார்.
விளக்கக் கூட்டங்களில் முகைதின்
1 Aug 2016 07:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Aug 2016 05:56
அண்மைய காணொளிகள்

ஸ்டார் தரைப்பந்து பயிற்சிக்கழகம்

தைப்பூசம் 2023 நிகழ்வுகள்

தமிழ் முரசின் தைப்பூச காட்சிகள்

தைப்பூசத் திருவிழாவில் மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங்

இலங்கையின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

மனநலிவால் பாதிக்கப்பட்ட நடனமணி ஜூன் லின்

இருளடைந்த வாழ்வில் ஒளி தேடிய உள்ளங்கள்

சுயதீவரவாத எண்ணங்களை வளர்த்துக்கொண்ட ஆடவர் குறித்து கா.சண்முகம் பேசினார்

மாற்றங்கள் இருப்பினும் மனநிறைவான தரிசனம்

ஒரு நிமிடச் செய்தி - ஜிஎஸ்டி உயர்வை சமாளிப்பது எப்படி?

புத்தாக்கத்துடன் பொங்கோல் வட்டார நூலகம்

ஜோக்கோவிச்சின் 10வது ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன் பட்டம்

ஞாபக சக்தியால் அசத்தும் சிறுவன்

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சிங்கப்பூருக்கு வருகை

Mdm Santha Koorunathan

நல்லாசிரியர் விருது 2023 நியமனம் தொடக்கம்

‘ஸ்கேமினார்’ கருத்தரங்கு

‘டாரட்’ கணிப்பு புதுமையுடன் ஒரு மதுக்கூடம்

இ.ஜே ஃபிலிப் ஜோஷுவா

சைனாடவுனில் களைக்கட்டும் சீனப் புத்தாண்டு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!