கோலாலம்பூர்: ஒரு கடையின் உரிமையாளரை பிணைப்பிடித்து வைத்திருந்த ஒருவனை ஜோகூர் போலிசார் சுட்டுக் கொன்றனர். ஆயர் ஹித்தாமில் வியாழக்கிழமை இரவு ஒரு கடைக்குள் நுழைந்த ஒருவன் அக்கடை உரிமையாளரான 53 வயது மாதினை பிணைப்பிடித்து வைத்திருந்ததாக போலிசார் கூறினர். அந்த மாதிடம் அவன் 300,000 ரிங்கிட் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்பட்டது. அவன் கேட்ட பணத்தை அந்த மாதின் உறவினர் கொடுத்த போதும் அவன் அந்த மாதை விடுவிக்கவில்லை. அந்த மாதை அவன் சுடமுயன்றபோது போலிசார் அதிரடியாக உள்ளே நுழைந்து அவனை சுட்டுக் கொன்றதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அவன் இரு துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும் போலிசார் கூறினர்.
பிணைப்பிடித்து வைத்திருந்த ஒருவன் சுட்டுக்கொலை
13 Aug 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Aug 2016 07:22
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!