பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததாக 6 பேர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததாக ஒரு மாது உள்பட 6 பேர் மீது மலேசியாவில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது. மலேசியாவில் உள்ள மூன்று மாநிலங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாவலர், ஓர் இளைஞர், ஒரு டாக்சி ஓட்டுநர் அவர்களுள் அடங்குவர்.

அந்த 6 பேர் மீது ஈப்போவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது. பயங்கரவாதத்தை துடைத்தொழிக்கவும் பயங்கரவாதச் செயல்களை முறியடிக்கவும் மலேசிய போலிசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது சந்தேகப் பேர்வழிகள் பலரை போலிசார் கைது செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறு பேரில் ஒருவர். படம்: தி ஸ்டார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!