துருக்கியில் பிரிட்டிஷ் தூதரகம் நேற்று மூடப்பட்டது

இஸ்தான்புல்: பாதுகாப்பு காரணத்திற்காக துருக்கியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் நேற்று மூடப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அங்காராவில் உள்ள அத்தூதரகம் ஏற்கெனவே கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மூடப்பட்டிருந்தது. இஸ்லாமிய மற்றும் குர்தியப் போராளிகள் துருக்கியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பிரிட்டிஷ் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் துருக்கிய அதிகாரிகள் நான்கு சந்தேகப் பேர்வழிகளைக் கைது செய்து விசாரித்து வருவதாக தகவல்கள் கூறின. ஆனால் அந்த நால்வருக்குப் பயங்கரவாதச் குழுக்களுடன் தொடர்பு இல்லை என்று தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!