பிரிட்டன் வெளியேற்றம்; அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பேச்சு

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேறு வது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் திரேசா மே அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் முறையான பேச்சைத் தொடங்கக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அதுகுறித்த பேச்சை பிரிட்டன் தொடங்கக் கூடும் என்று திருவாட்டி திரேசா மே தம்மிடம் கூறியதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டோனல்ட் டஸ்க் தெரிவித் துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய அமைப்பி லிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு எடுத்ததைத் தொடர்ந்து அது பற்றிய பேச்சு இந்த ஆண்டு தொடங்காது என்று பிரதமர் திரேசா மேயின் அலுவலகம் தெரிவித்திருந்தது. அதே சமயம் அதுபற்றிய பேச்சு எப்போது தொடங்கும் என்பது பற்றி பிரதமர் அலுவலகம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் விலகுவது அந்த அமைப்புக்குப் பெரும் பின்னடைவைத் தரும் என்று கூறப்பட்ட போதிலும் அந்த அமைப்பு தொடர்ந்து வலுவான தாக விளங்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் கூறியுள் ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!