இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பின் சொத்துகளை பறிமுதல் செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இவ்வாண்டு மார்ச் மாதத்தில் துபாய் சென்ற முஷாரப் மீது, அவர் அதிபராக இருந்தபோது மேற்கொண்ட செயல்பாடுகள் பலவற்றுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன. பள்ளிவாசல் ஒன்றில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையின் தொடர்பில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை பாகிஸ்தானுக்கு வர வழைக்குமாறு உள்துறை அமைச்சிடம் வலியுறுத்தப்போவ தாகவும் வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பூட்டோவின் கொலை உட்பட முஷாரப் மீதான நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
முஷாரப்பின் சொத்துகள் பறிமுதல்
19 Sep 2016 09:55 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Sep 2016 06:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!