தோக்கியோ: சக்திவாய்ந்த மலாகாஸ் புயல் ஜப்பானை நேற்று கடுமையாகத் தாக்கியது. இதைத் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஜப்பானின் தெற்குப் பகுதிகளிலுள்ள போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வீசிய புயல்காற்று ஜப்பானின் மேற்குப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்புக்குள்ளாக்கியது. மியாஸக்கி தொகுதியைச் சேர்ந்த நகரங்களில் வாகனங்கள், வீடுகள், நெற்பயிர்கள் ஆகியன வெள்ளத்தில் மூழ்கிய காட்சிகளை அந்நாட்டின் என்எச்கே தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அப்பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 578 மி.மீ. மழை பெய்துள்ளதாகத் தெரிகிறது. காகோஷிமா நகரில் பாலம் ஒன்று வெள்ளத்தால் அடித்துச் சல்லப்பட்டுள்ளது. வாகனங்களும் பாதசாரிகளும் சாலைகளில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கும் நிலை ஏற்பட்டது.
ஜப்பானில் மலாகாஸ் சூறாவளி; 114,000 வீடுகளுக்கு மின்இணைப்பு துண்டிப்பு
21 Sep 2016 07:49 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Sep 2016 07:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!