அமெரிக்க நகரில் அவசரநிலை அறிவிப்பு

சார்லட்: வடகரோலினாவில் உள்ள சார்லட் நகரில் கறுப்பின ஆடவர் ஒருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு 2=வது நாளாக ஆர்ப்பாட்டங்கள் நீடிக் கும் வேளையில் போலிசாருக் கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் அதிகரித் துள்ளது. இதனால் சார்லட் நகரில் அவசரநிலை நடப்பில் இருப்பதாக வடகரோலினா ஆளுநர் பாட் மெக்ரோரி அறிவித் துள்ளார். சார்லட் நகரில் செவ்வாய்க் கிழமை இரவு கெய்த் லாமோண்ட் ஸ்காட் என்ற 43 வயது கறுப் பினத்தவரை போலிசார் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அங்கு போராட்டங்கள் மூண்டன. துப்பாக்கியைக் கீழே போடுமாறு போலிசார் விடுத்த உத்தரவை ஸ்காட் அலட்சியம் செய்ததாக கூறப்படும் வேளையில் அவரிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று ஸ்காட்டின் குடும்பத்தினர் தெரி வித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!