9 மர்ம நபர்களுடன் சிக்கிய பாக். படகு

உரி ராணுவத் தலைமையகத் தாக்கு தலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததால் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சினம் கொண்டுள்ளனர். அவர்கள் எந்த நேரத் திலும் இந்தியாவுக்குள் புகுந்து நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற பதற்றம் பரவி உள்ளது. அதனால் நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் முழு விழிப்புநிலையில் வைக்கப் பட்டுள்ளனர். இந்தியாவைச் சுற்றியுள்ள கடற்பகுதியை ஏராளமான கப்பல்களும் விமானங்களும் கண்காணித்து வருகின்றன.

இந்நிலையில், நேற்றுக் காலை குஜராத் மாநில கடற்பகுதியில் வந்து கொண்டு இருந்த பாகிஸ்தான் படகு ஒன்றை கடலோரக் காவற்படையினர் சுற்றிவளைத்தனர். படகில் இருந்த ஒன்பது பேரையும் போர்பந்தர் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!