எஃப்1ல் ஆடை களைந்தோர் மீது நடவடிக்கை

கோலாலம்பூர்: மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற எஃப்1 கார் பந்தயத்தின்போது தங்கள் ஆடைகளைக் கழற்றி உள்ளா டைகளுடன் நின்று கொண் டிருந்த ஒன்பது ஆஸ்திரேலி யர்கள் அநாகரிகக் குற்றச் சாட்டை எதிர்நோக்கக்கூடும். அல்லது அவர்கள் அனைவரும் மலேசியாவிலிருந்து வெளி யேற்றப்படலாம் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த ஒன்பது பேரும் மலேசியக் கொடியின் வடி வமைப்பிலான உள்ளாடை களை அணிந்துகொண்டு தங்கள் காலணிகளில் பீர் ஊற்றிக் குடிப்பதைக் காட்டும் புகைப்படங்களும் காணொளி களும் வலம் வந்ததை அடுத்து அவர்களுக்கு எதிராகக் கடு மையான எதிர்ப்பு கிளம்பியது. மலேசியாவை அவர்கள் அவமதித் துவிட்டதாக அந்நாட்டு மக்கள் சினங்கொண்டனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் ரிக்கார்டோ அந்தப் பந்தயத்தில் வென்றதை அடுத்து இந்த ஒன்பது பேரும் இவ்வாறு கொண்டாட்டத்தில் இறங்கினர். மலேசிய அதிகாரிகள் இந்த ஒன்பது ஆடவர்களிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மலேசியக் கொடி வடிவமைப்பிலான உள்ளாடைகளுடன் வலம் வந்த ஆஸ்திரேலிய ஆடவர்களுக்கு எதிராக அநாகரிகக் குற்றச்சாட்டு பதிவாகலாம். அல்லது மலேசியாவைவிட்டு வெளியேற்றப் படலாம். படம்: தி ஸ்டார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!